All Posts

Share this:

Bible Command : Obey The Government

Romans 13:1-2 Being Subject to Authorities1 Let every person be subject to the governing authorities; for there is no authority except from God, and those authorities that exist have been instituted by God. 2 Therefore whoever resists authority resists what God has appointed, and those who resist will incur judgment.   Titus 3:1-3 Maintain Good Deeds 1 Remind them to…

எப்படி சகித்துக்கொண்டு ஆசீர்வாதம் -1- பெற்று மற்றவர்களுடன் வாழ்வது Blessed by Enduring Others -1

எபேசியர் 4 :22-2322. அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, 23. உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,   Ephesians 4:22-23 22 that you put off, concerning your former conduct, the old man which grows corrupt according to the deceitful lusts, 23 and be renewed in the spirit of your mind,

உங்கள் குழப்பத்திற்கு தெய்வீக தீர்வு GODLY Solution for your confusion

யாக்கோபு 3:16 வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.  James 3:16 For where envy and self-seeking exist, confusion and every evil thing are there.

இயேசு கிறிஸ்து வார்த்தை ஆவியையும் & ஆத்துமாவையும் பிரிக்கிறது JESUS CHRIST Divides soul & spirit

எபிரெயர் 4:11-1311. ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம். 12. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. 13. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.   Hebrews 4:11-13 11 Let us, therefore, make…

இயேசு கிறிஸ்துவுக்குள் இளைப்பாறுதல் You Can Have Rest in JESUS CHRIST

எபிரெயர் 4:9-119. ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனிவருகிறதாயிருக்கிறது. 10. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். 11. ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.   Hebrews 4:9-11 9 There remaineth therefore a rest to the people of God. 10 For he that is entered into his rest, he also…

Contact
contact form

Send Us a Message

directory

Give Us A Call

If you need any help or information please do not hesitate to contact anyone in our Directory Listing or using the simple contact form. Note : Girls will be helped by girls and married women will be helped by married women through the power of JESUS CHRIST.
Right / Button
[trx_sc_events type="detailed" past="" cat="0" orderby="post_date" slider="" title_style="default" count="5" columns="1" title="Upcoming Events"]