பிலிப்பியர் 4:6-7 6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். யோவான் 14:27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. Philippians 4:6,7 6 Be careful for nothing; but in everything by prayer and supplication…
Matthew 18:19 Again I say unto you, that if two of you shall agree on earth as touching anything that they shall ask, it shall be done for them of my Father which is in heaven. Romans 12:1 I beseech you therefore, brethren, by the mercies of God, that you present your bodies a living sacrifice, holy, acceptable to God,…
Matthew 18:19 English Standard Version (ESV) Again I say to you, if two of you agree on earth about anything they ask, it will be done for them by my Father in heaven.
Matthew 18:19 English Standard Version (ESV) Again I say to you, if two of you agree on earth about anything they ask, it will be done for them by my Father in heaven. Psalm 37:23 Amplified Bible (AMP) The steps of a [good and righteous] man are directed and established by the Lord, Romans 8:29-30 29. For whom he did…
JOHN 14:15 (NKJV) “If you love Me, keep My commandments. MATTHEW 6:15 (NKJV) But if you do not forgive men their trespasses, neither will your Father forgive your trespasses. 1 JOHN 3:10 (NKJV) The Imperative of Love In this the children of GOD and the children of the devil are manifest: Whoever does not practice righteousness is not of…
1 Corinthians 15:54 Easy-to-Read Version (ERV) So this body that ruins will clothe itself with that which never ruins. And this body that dies will clothe itself with that which never dies. When this happens, the Scriptures will be made true: “Death is swallowed in victory.” 1 Thessalonians 4:16-17 English Standard Version (ESV) 16 For the Lord Himself will descend…
John 11:25-26 New King James Version (NKJV) 25 Jesus said to her, “I am the resurrection and the life. He who believes in Me, though he may die, he shall live.26 And whoever lives and believes in Me shall never die. Do you believe this?” 1 Corinthians 15:56-57 Easy-to-Read Version (ERV) 56 Death’s power to hurt is sin, and…
Matthew 18:19-20 19 Again I say unto you, That if two of you shall agree on earth as touching any thing that they shall ask, it shall be done for them of my Father which is in heaven.20 For where two or three are gathered together in my name, there am I in the midst of them. Mark 9:23-24 23…
Matthew 18:19 Again I say unto you, That if two of you shall agree on earth as touching any thing that they shall ask, it shall be done for them of my Father which is in heaven. Matthew 18:20 For where two or three are gathered together in my name, there am I in the midst of them.
Matthew 18:19 Again I say unto you, That if two of you shall agree on earth as touching any thing that they shall ask, it shall be done for them of my Father which is in heaven. 1 John 1:9 If we confess our sins, he is faithful and just to forgive us our sins, and to cleanse us from…
Mark 9:23-24 23 Jesus said to him, “If you can believe, all things are possible to him who believes.” 24 Immediately the father of the child cried out and said with tears, “Lord, I believe; help my unbelief!” Mark 11:23 For assuredly, I say to you, whoever says to this mountain, ‘Be removed and be cast into the sea,’ and…
Hebrews 13:5 Let your conduct be without covetousness; be content with such things as you have. For He Himself has said, “I will never leave you nor forsake you.” 2 Timothy 2:13 If we are faithless, He remains faithful; He cannot deny Himself. Mark 11:24 Therefore I say to you, whatever things you ask when you pray, believe that…
கலாத்தியர் 3:16 ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே. ரோமர் 9:6 தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. ஆதியாகமம் 17:4 நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.
மாற்கு 11:23 எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். பிலிப்பியர் 4:19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாங் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். உபாகமம் 31:6 நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய, கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக்…
1 Peter 5:10 English Standard Version (ESV) And after you have suffered a little while, the God of all grace, who has called you to His eternal glory in CHRIST, will Himself restore, confirm, strengthen, and establish you. 1 Peter 5:9 English Standard Version (ESV) Resist him, firm in your faith, knowing that the same kinds of suffering are being…
1 Peter 5:9 English Standard Version (ESV) Resist him, firm in your faith, knowing that the same kinds of suffering are being experienced by your brotherhood throughout the world. 1 Peter 5:9 Easy-to-Read Version (ERV) Refuse to follow the devil. Stand strong in your faith. You know that your brothers and sisters all over the world are having the same…
1 Peter 5:7 Amplified Bible (AMP) Casting all your cares [all your anxieties, all your worries, and all your concerns, once and for all] on Him, for He cares about you [with deepest affection, and watches over you very carefully]. Psalm 103:2 Bless the Lord, O my soul, and forget not all His benefits; 1 Peter 5:8 Be sober, be…
யோவான் 6:29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். மத்தேயு 6:28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; 2 கொரிந்தியர் 10:5 அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். கலாத்தியர் 5:22-23 22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23. சாந்தம், இச்சையடக்கம்;…
யாக்கோபு 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. பிலிப்பியர் 4:13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. நீதிமொழிகள் 23:7 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது. சங்கீதம், 4:4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். James…
கொலோசெயர் 3:15 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். நீதிமொழிகள் 23:7 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது. யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். எரேமியா 17:9 எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது,…
எபேசியர் 4:23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, யோவான் 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நான் அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். லூக்கா 6:35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே, 2 கொரிந்தியர் 10:5 அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும்…
2 கொரிந்தியர் 5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. ரோமர் 8:1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. யோவான் 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். 1 யோவான் 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். லூக்கா 7:47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த…
மத்தேயு6:15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். மாற்கு 12:31 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். சங்கீதம் 139:14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். சங்கீதம் 68:5 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். …
1 Peter 5:7 Casting all your care upon Him; for He careth for you. 1 Peter 5:7 Amplified Bible (AMP) Casting all your cares [all your anxieties, all your worries, and all your concerns, once and for all] on Him, for He cares about you [with deepest affection, and watches over you very carefully]. Psalm 4:4 English Standard Version…
Philippians 4:6,7 6 Be careful for nothing; but in everything by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God.7 And the peace of God, which passeth all understanding, shall keep your hearts and minds through CHRIST JESUS. Philippians 4:6,7 English Standard Version (ESV) 6 do not be anxious about anything, but in everything by…
Galatians 3:16 Now to Abraham and his seed were the promises made. He saith not, And to seeds, as of many; but as of one, And to thy seed, which is CHRIST. Galatians 3:16 English Standard Version (ESV) Now the promises were made to Abraham and to his offspring. It does not say, “And to offsprings,” referring to many, but…
Psalm 103:1 Bless the Lord, O my soul: and all that is within me, bless his holy name. Psalm 103:2 Bless the Lord, O my soul, and forget not all his benefits Psalm 103:3 Easy-to-Read Version (ERV) He forgives all our sins and heals all our sicknesses. Psalm 4:4 Stand in awe, and sin not: commune with your…
James 4:7 Submit yourselves therefore to God. Resist the devil, and he will flee from you. 1 Peter 5:7 Casting all your care upon Him; for He careth for you. 1 Peter 5:7 Easy-to-Read Version (ERV) Give all your worries to Him, because He cares for you. Luke 9:23 And He said to them all, if any man…
Mark 11:23 English Standard Version (ESV) Truly, I say to you, whoever says to this mountain, ‘Be taken up and thrown into the sea,’ and does not doubt in his heart, but believes that what he says will come to pass, it will be done for him. Philippians 4:19 But my God shall supply all your need according to His…
John 6:29 JESUS answered and said unto them, This is the work of God, that ye believe on Him whom He hath sent. Matthew 6:28 And why take ye thought for raiment? Consider the lilies of the field, how they grow; they toil not, neither do they spin: Matthew 6:28 Easy-to-Read Version (ERV) “And why do you worry about clothes?…
